வாழும் வாழ்வே வரலாறு
கல்வி நமக்கு கண்ணாகும்
கற்பவை அனைத்தும் பொன்னாகும்
கற்றவர் வழியில் நடந்தால்
பெற்றவர் மனமே நலமாகும் :
மண்ணில் தானே போன்னுமிருக்கு !
விண்ணை தொடும் ஆற்றல் நம்மிலிருக்கு!
பொன்னும் பொருளும் பெருமை தரும்
பொறுமை நமக்கு புகழை தரும்
அன்னைக்கு உண்டு மன்னிக்கும் மனம் ,
தமிழ் சொல்லுக்கு உண்டு இனிக்கும் குணம் ,
தட்டி கேட்கின்ற உரிமை வேண்டும்
மூத்தோரை மதிக்கவும் வேண்டும்
தேடலிருந்தால் தெழிவு வரும் ,
திறமை இருந்தால் உலகே வரும் ,
இயக்கம் அனைத்தும் நாமானால்
இனிக்கும் வாழ்வே நமக்காகும்!
ஏன் ?
வங்க கடல் வழிவிட்டு ஒதுங்கிவிடும்
வனும் இறங்கி வந்து நம்மை வாழ்த்திவிடும்
நாம் வாழும் வாழ்வே வளமாகும் வரலாறு ஆகும் .